புவியில் நடமாடக் கண்டேன்...
வானத்துக் கதிரவன் கதறுகிறான்!
அவளைக்காண விழிகள் போதவில்லையாம்!!
மறுபுறம் வெண்பனி ஆடைபோர்த்த
இந்திரலோக அரம்பையை விஞ்சிய
பேரழகு!!!!!!
அவளைக் கண்டதும் தூரத்தில்
மறைந்து கொண்ட வெண்ணிலவை
மீட்டுவர பரித்தேரேறி புறப்பட்டேன்....
என்னவள் விழிகள் கட்டளையிட்டதால்....
-நா.மணிகண்டன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக