கவிச்சாரல் கவிதைகள் தங்களை அன்புடன் வரவேற்கிறது🙏🏻 கவிச்சாரல் கவிதைகள்: விழிப்புணர்வு

வெள்ளி, 5 ஜூன், 2020

விழிப்புணர்வு

குழாய் உடைந்து
வீணாக ஓடும்
நீரின்மேல் நடக்கிறது
மக்களின் ஊர்வலம்
தண்ணீரைத் தேடி
                    -நா.மணிகண்டன்.

14 கருத்துகள்:

  1. அருமையான கவிதை தோழா

    பதிலளிநீக்கு
  2. அருமையான கருத்துள்ள கவிதை.
    வாழ்த்துக்கள் 💐💐💐

    பதிலளிநீக்கு
  3. சிறப்பான கருத்துக்களைக் கொண்ட கவிதையாக உள்ளது எனக்கு மிகவும் பிடித்துள்ளது 😊😊

    பதிலளிநீக்கு